சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் பாக்குமட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் உணவு வழங்க, உணவகங்கள், கேட்டரிங், பெரிய நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் வரை அதிக வரவேற்பு உள்ளது. மலிவாகக் கிடைக்கும் […]
வாழ்வு தரும் வாழை நார் பொருட்கள் – ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க தயார்..
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக நிலம், நீர், காற்றுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களுக்கு இப்பொழுதெல்லாம் கிராக்கி அதிகம். அந்த வகையில் வாழை நாரில் உருவாகும் கைப்பைகள், மிதியடி, பாய் போன்றவை பிரபலமாகி வருகின்றன. ஐ.எஸ்.ஆர்பி எக்ஸ்போ […]
தொழிலில் வெற்றி பெற தொடர் முயற்சி தேவை
வலி நிவாரணி தைலம் தயாரிப்பு, தொழில் வெற்றியின் இரகசியம் இயற்கையை நேசித்து, அதன் வழியில் வந்த மனிதனுக்கு ஏற்படும் உடல் தொல்லைகளை நீக்க வலி நிவாரணி தயாரிக்கும் திரு S.P.விஜய்பிரபாகர், இவர் 1971 ம் […]
முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்!
ஆயிரக்கணக்கா நோட்டீஸ் அடிச்சு விளம்பரம் செய்வதைவிட நம்ம வொர்க்கைப் பத்தி மக்கள் நல்லவிதமா பேசறதுதான் முக்கியம்!… தான் செய்யும் வேலைக்கும் தன் நிறுவனத்துக்கும் உண்மையாக இருக்க நினைக்கிற ஒருவர்… சின்ஸியராக வேலை பார்க்கிறார். ஆனால், […]
உழவன் ஆர்கானிக்ஸ்னின் மேலாண் இயக்குநர் சாலை வடமலை அவர்களுடன் ஒரு நேர்காணல்
சமீப காலமாக நமது நாட்டின் நமது பாரம்பரிய உணவுப் பொருட்களின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் கூட ஆரோக்கியம் தான் முக்கியம் என்ற மனநிலைக்கு மக்கள் தற்போது மாறி வருகின்றனர். […]
அழகிய இலை ஓவியங்கள்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று வள்ளுவப் பேராசான் கூறியது போல் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். நெல் நடவு செய்ய ஏர் உழுதுவிட்டு மாடுகளை குளிப்பாட்ட ஏரி மற்றும் குளங்களில் நீந்த விடுவோம். அப்போது நீர் […]